குங்குமாதி தைலம்

 குங்குமாதி தைலம் :

          குங்கும பூவை மையமாக வைத்து

தயாரிக்க படும் ஒருவித என்னை.

அழகு சாதன பொருள்களில் பிரதான பங்களிக்கிறது.


பயன்கள்:

* வறட்சியானா சர்மம் 

* மங்கு படர்ந்த சர்மம்

* பொழிவிலந்த சர்மம்

* பருக்கள் சரிசெய்தல்

* முகத்திற்கு ஊட்த்தை கொடுக்கிறது

* even skin கொடுக்கிறது. இவை அனைத்தையும் சரி செய்கிறது.

உபயோகிக்கும் முறை :

  இந்த தைலத்தை பொதுவாக அனைவரும் இரவில் தான் உபயோகிக்க பரிந்துறைக்கிறார்கள்.

வறண்ட சர்மம்:

  வறண்ட சர்மம் கொண்டவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் 10 சொட்டுக்கள் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டு காலையில் முகம் கழுவ வேண்டும்.

என்ணெய் சர்மம்:

  வறண்ட சர்மம் உடையவர்கள் மேல கூறியது போன்று முகத்தில் நன்றாக தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

குறிப்பு :

  இந்த தைலம் பயன்படுத்தும் போது சோப்பு பயன்படுத்தாமல் பதில் கடலை மாவு பயன் படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.


 

Comments

Popular posts from this blog

புரட்சி தலைவி அம்மா பிறந்தநாள்