குங்குமாதி தைலம்
குங்குமாதி தைலம் :
குங்கும பூவை மையமாக வைத்து
தயாரிக்க படும் ஒருவித என்னை.
அழகு சாதன பொருள்களில் பிரதான பங்களிக்கிறது.
பயன்கள்:
* வறட்சியானா சர்மம்
* மங்கு படர்ந்த சர்மம்
* பொழிவிலந்த சர்மம்
* பருக்கள் சரிசெய்தல்
* முகத்திற்கு ஊட்த்தை கொடுக்கிறது
* even skin கொடுக்கிறது. இவை அனைத்தையும் சரி செய்கிறது.
உபயோகிக்கும் முறை :
இந்த தைலத்தை பொதுவாக அனைவரும் இரவில் தான் உபயோகிக்க பரிந்துறைக்கிறார்கள்.
வறண்ட சர்மம்:
வறண்ட சர்மம் கொண்டவர்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் 10 சொட்டுக்கள் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்து அப்படியே விட்டு காலையில் முகம் கழுவ வேண்டும்.
என்ணெய் சர்மம்:
வறண்ட சர்மம் உடையவர்கள் மேல கூறியது போன்று முகத்தில் நன்றாக தேய்த்து 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.
குறிப்பு :
இந்த தைலம் பயன்படுத்தும் போது சோப்பு பயன்படுத்தாமல் பதில் கடலை மாவு பயன் படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Comments
Post a Comment